Archives: நவம்பர் 2015

நம்மோடும் நமக்குள்ளும்

எனது மகன் நர்சரி வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தான். முதல் நாள் அவன் அழுதுகொண்டே “எனக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பமில்லை” என்று அறிவித்தான். “சரீரப்பிரகாரமாக நானும் உன் அப்பாவும் பள்ளிக்கூடத்தில் உன்னுடன் கூட இருக்க மாட்டோம். ஆனால் உனக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம். அத்தோடு கூட இயேசு எப்பொழுதும் உன்னோடு கூட இருக்கிறார்”. என்று நானும் என் கணவரும் அவனுடன் பேசினோம்.

“ஆனால் இயேசுவை என்னால் பார்க்க இயலவில்லையே!” என்று அவன் வாதிட்டான். எனது கணவர் அவணை அனைத்துக்கொண்டு “அவர் உனக்குள்ளாக வாழ்கிறார். அவர் உன்னைத்தனியாக…

ஏமாற்றத்திற்கு அப்பால்

அவனுக்கு மேலும் ஒரு சகோதரி கிடைக்கப்போகிறாள் என்பதை அறிந்த சிறுவனைப் பற்றிய வீடியோவை ஒரு வேளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவன் மனமுடைந்த நிலையில் “எப்பொழுதும் பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று புலம்பினான்.

இந்தக் கதை மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளைப்பற்றிய ஒரு வெளிப்பாட்டைத்தருகிறது. ஆனால் ஏமாற்றம் அடைவதில் எந்த ஒரு வேடிக்கையும் இல்லை. இது நமது உலகத்தையே முழுவதும் நிரப்பிவிடுகிறது. வேதாகமத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி ஏமாற்றங்களால் நிறைந்திருக்கிறது. யாக்கோபு அவனுடைய எஜமானின் மகள் ராகேலைத் திருமணம் செய்வதற்காக 7 ஆண்டுகள்…

அமைதியின் சத்தங்கள்

மீன் பிடித்தலில் ஈடுபட்டிருந்த எனது நண்பன் “ஆழமற்ற நீரோடைகள் அதிக சத்தத்தை உண்டாக்கும்” என்றான். அது ஆழமாக ஓடும் நீர் அமைதியாக இருக்கும்” என்ற முதுமொழிக்கு மாற்றாக உள்ளது. அதாவது குறைவான அறிவுள்ளவர்கள் அதிகமாக பேசுவார்கள் என்ற அர்த்தத்தில் அவன் கூறினான்.

அந்தப் பிரச்சனையின் மறுபக்கம் நாம் சரியாகக் கேட்பதில்லை என்பதாகும். அது கவனிக்காமல் கேட்பவர்களைப் பற்றி வயது முதிர்ந்த சிமியோன் மற்றும் ஹார்பங்கலின் அமைதியின் சத்தங்கள் என்ற பாடலை நினைப்பூட்டினது. அவர்கள் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த எண்ணங்களை அமைதிப்படுத்தத் தவறுவதால்…

முக்கிய நிகழ்ச்சி

எனது ஊரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த வானவேடிக்கையை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் கவனம் சிதறடிக்கப்பட்டது. மிக முக்கியமான வானவேடிக்கையின் மத்தியில் அதன் வலப் பக்கத்தில், இடப் பக்கத்தில் சிறிய வானவேடிக்கைகளும் வானில் காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நன்றாகத்தான் இருந்தன. ஆனால் அவற்றைப் பார்ப்பதினால் என் தலைக்குமேலே கண்கவர் காட்சிகளுடன் நடந்த முக்கியமான வானவேடிக்கைகளில் சிலவற்றைப் பார்க்க முடியாமல் போனது.

சில சமயங்களில் நல்ல காரியங்கள் மிகச் சிறந்த காரியங்களைவிட்டு நமது கவனத்தை சிதறடிக்கும். அதைப் போலவே லூக்கா 10: 38-42ல்…